மோடியின் திறப்புவிழாவில் தமிழுக்கு ஏற்பட்ட அவலம்

Posted by - May 12, 2017
மலையகத்திற்கு கிடைத்த வரப்பிரசாதமாய் இந்திய அரசின் நிதியுதவின் கீழ் அமைக்கப்பட்டுள்ள டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலை பெரும் ஆரவாரத்துடன் இந்தியப்…

வவுனியாவில் நிரந்தர நியமனம் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை சிவசக்தி ஆனந்தன் இன்று சந்தித்தார்……….(காணொளி)

Posted by - May 12, 2017
வவுனியாவில் நிரந்தர நியமனம் கோரி இன்று 9ஆவது நாளாக சுகாதார தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார…

முல்லைத்தீவு பரந்தன் ஏ-35 வீதியில் ஆபத்தான நிலையில்……..(காணொளி)

Posted by - May 12, 2017
முல்லைத்தீவு பரந்தன் ஏ-35வீதி காபெற் வீதியாகப் புனரமைக்கப்பட்டுள்ளதுடன் இதிலுள்ள பாலங்களும் புனரமைக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் மிக நீளமான பாலமாகக் காணப்படுகின்ற வட்டுவாகல்…

காந்தி குடும்பத்தாரின் சொத்துக்களை ஆராய நீதிமன்றம் உத்தரவு

Posted by - May 12, 2017
காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி மற்றும் அவரின் மகன் ராகுல் காந்தி உள்ளிட்ட காந்தி குடும்பத்தவர்களின் சொத்துக்கள் தொடர்பில்…

“1990” அம்பியூலன்ஸ்கள் நாடு முழுவதும் – நரேந்திர மோடி

Posted by - May 12, 2017
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள “1990” அம்யூலன்ஸ்கள் நாடுமுழுவதும் விஸ்தரிக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று நோர்வூட்…

கொழும்பிலிருந்து வாரணாசிக்கு நேரடி விமானச் சேவை – மோடி அறிவிப்பு

Posted by - May 12, 2017
கொழும்பிலிருந்து – வாரணாசிக்கான நேரடி விமானசேவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் இடம்பெறுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.…

தமிழில் உரையாற்றிய மோடி

Posted by - May 12, 2017
மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்களிடம் மோடி தமிழில் உரையாற்றியுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு மோடி, அங்கு உரையாற்றும் போது…

உலகிலேயே மிகவும் பழமையான மொழி பேசுபவர்கள் பெருந்தோட்ட மக்களே – மலையகத்தில் மோடி

Posted by - May 12, 2017
உலகிலேயே மிகவும் பழமையான மொழியான தமிழ் மொழியைப் பேசுபவர்களாக பெருந்தோட்ட மக்கள் இருப்பதை எண்ணி பெருமையடைவதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர…

மோடிக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டியவர்கள் கைது

Posted by - May 12, 2017
இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் மோடிக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் நேற்றிரவு காவல்துறையினரால்…

அழுதவாறே செய்தி வாசித்த பெண்

Posted by - May 12, 2017
நேரடி செய்தி ஒளிபரப்பின் போது செய்தி வாசிப்பாளர் ஒருவர் அழுதவாறே செய்தி வாசித்த சம்பவமானது இஸ்ரேலில் நடைபெற்றுள்ளது. இஸ்ரேலின் ‘செனல்…