10 நாட்களில் 3 யானைகள் பலி

Posted by - May 21, 2017
அநுராதபுரம் – தந்திரிமலை மஹா ஹல்னேவ பிரதேசத்தில் கடந்த 10 தினங்களில் 3 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.…

இந்திய கடற்படைக்கு சொந்தமான யுத்தக்கப்பல் கொழும்பில்

Posted by - May 21, 2017
இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘சுமேதா’ எனும் யுத்தக்கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இன்று காலை குறித்த கப்பல் கொழும்பு துறை…

வௌ்ளவத்தையில் கட்டடம் இடிந்து விழுந்த விவகாரம்: ஒருவர் கைது

Posted by - May 21, 2017
வௌ்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு பின்னால் இருந்த கட்டடம் ஒன்று இடிந்து விழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை அனர்த்தம் – மீட்பு பணிகள் இடைநிறுத்தம்

Posted by - May 21, 2017
வெள்ளவத்தை அனர்த்தம் இடம்பெற்ற கட்டிட இடிப்பாடுகளுக்குள் சிக்கியிருந்த பெண்ணொருவரின் உடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று மாலை குறித்த பெண்ணின் உடலம் மீட்கப்பட்டதாக…

போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுப்படும் காவற்துறையினருக்கு விசேட பயிற்சிகள்

Posted by - May 21, 2017
போதைப்பொருள் சோதனை நடவடிக்கைகளில் ஈடுப்படும் காவற்துறையினரின் பாதுகாப்பிற்காக, அவர்களுக்கு விசேட பயிற்சிகளை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அண்மையில் பிலியந்தலை…

தமிழர் தாயகத்தில் செயற்பாட்டாளர்கள் மீது தொடரும் அச்சுறுதல்களை நிறுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும்

Posted by - May 21, 2017
முள்ளிவாய்க்காலில்  நினைவேந்தல்  நிகழ்வொன்றை ஒழுங்குபடுத்திய நீண்டகால மனித உரிமை செயற்பாட்டாளரும் தமிழ் மக்கள் பேரவையின்

சூதாட்ட விடுதியில் போலி நாணய தாள் – ஒருவர் கைது

Posted by - May 21, 2017
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள கெசினோ சூதாட்ட நிலையம் ஒன்றில், போலி நாணய தாள்களை பயன்படுத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது…

இலங்கை தனியார் வங்கிகளுக்கு நிதி உதவி செய்ய ஆசிய அபிவிருத்தி வங்கி ஆர்வம்

Posted by - May 21, 2017
இலங்கையில் உள்ள தனியார் வங்கிகளுக்கு நிதி உதவி செய்து அவற்றின் மேம்பாட்டை உயர்த்துவதில் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆர்வமாக உள்ளதாக…

ஈரான் ஜனாதிபதி தேர்தலில் அதிக அளவிலான பெண்கள் வாக்களிப்பு

Posted by - May 21, 2017
நடந்து முடிந்த ஈரான் ஜனாதிபதி தேர்தலில் அதிக அளவிலான பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய பெண்கள் வாக்களிப்பதற்கான அனுமதி…