சீரற்ற காலநிலை குறித்து பாராளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதம் கோரி – தயாசிறி ஜயசேகர

Posted by - December 1, 2025
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் இடர்நிலை குறித்து பாராளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த கோர எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய…

தாயகம் நோக்கிய அவசர உதவித்திட்டம்- பிரித்தானியா தளிர்கள் அமைப்பு.

Posted by - November 30, 2025
தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிகள் வழங்கும் திட்டத்தில், பெருவெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து, தற்காலிக…

தாயகம் நோக்கிய அவசர உதவித்திட்டம்- நோர்வே தமிழ்முரசம் வானொலி.

Posted by - November 30, 2025
தாயகத்தில் தற்போது ஏற்பட்டிருக்கும் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவிகள் வழங்கும் திட்டத்தில், பெருவெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து, தற்காலிக…

வவுனியா குஞ்சுக்குளம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 3 பேரை ஹெலிக்கொப்டர் மூலம் மீட்ட விமானப்படையினர்

Posted by - November 30, 2025
வவுனியா குஞ்சுக்குளம் பகுதியில்  வெள்ளப்பெருக்கில் சிக்கிய 3 பேரை இலங்கை விமானப்படையினர் ஹெலிக்கொப்டர் மூலம் மீட்டுள்ளனர். இன்று (30) காலை…

சீரற்ற வானிலை : யாழின் முழுமையான பாதிப்பு விபரங்கள் வெளியாகின!

Posted by - November 30, 2025
இன்று (30) வரையான தரவுகளின் அடிப்படையில் இந்த விபரங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர், பாதிப்பு குறித்து மேலும் கூறுகையில், சண்டிலிப்பாய்…

திருகோணமலை மாவில் அணைக்கட்டு உடைப்பு – 55 பேர் விமானம் மூலம் மீட்பு!

Posted by - November 30, 2025
திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பையடுத்து ஏற்பட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சேருவல, சோமாபுர, மாவில் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட…

சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 193ஆக உயர்வு!

Posted by - November 30, 2025
நாட்டில் தொடர்ச்சியாக நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று போன்ற…

பின்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர்நாள்! 2025

Posted by - November 30, 2025
தமிழீழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய தேசத்தின் புதல்வர்களை பின்லாந்து வாழ் தமிழ் மக்கள் நினைவேந்தி வழிபட்டனர். எமது தேசத்தின்…