தமிழீழ விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய தேசத்தின் புதல்வர்களை பின்லாந்து வாழ் தமிழ் மக்கள் நினைவேந்தி வழிபட்டனர். எமது தேசத்தின் எல்லைச்சாமிகளாக நின்று, எமது மண்ணை எதிரிகள் ஆக்கிரமிக்காமல் தடுத்து நிறுத்தி, தங்களின் உயிரைக் கொடுத்து போராடிய மாவீரர்களே உங்களிற்குத் தலைவணங்குகின்றோம் என்னும் பேரெழுச்சியுடன் கலந்த செய்தி உறவுகளின் உள்ளத்தில் தோன்றி கண்வழியே கண்ணீராகக் கசிந்தது. பொதுச்சுடரேற்றல், தமிழீழத் தேசியக்கொடியேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமாகியது. தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் உரையுடன், தமிழீழ விடுதலைப்புலிகள், அனைத்துலகத் தொடர்பகத்தின் 2025ம் ஆண்டு மாவீரர்நாளிற்கான கொள்கை வகுப்பு பிரகடன உரையும் நிகழ்த்தப்பட்டது. மாவீரர்களின் பெற்றோர் உரித்துடையோர் உறவுகள் கண்ணீர்மல்கி கை தொழ, மணியோசை எழுப்பி, துயிலுமில்லப் பாடல் இசைக்கப்பட்டது. சமகாலத்தில் பிரதான சுடர் ஏற்றப்பட்டது. மாவீரர்களிற்கான சுடரை பெற்றோர் உரித்துடையோர் ஏற்றினர். தொடர்ந்து மலர்வணக்கத்துடன், விடுதலைப் போராட்டம் தொடர்பான எழுச்சிமிகுந்த கலைநிகழ்வுகள் இடம்பெற்றது. தேசியக்கொடி கையேற்றலுடன் மாவீரர்நாள் நிகழ்வு நிறைவடைந்தது.
- Home
- மாவீரர் நாள் 2022
- பின்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர்நாள்! 2025
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026 -
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025 -
அடிக்கற்கள் எழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 25.01.2026
December 23, 2025



































































































