மைத்திரி பொய் கூறினார் – மஹிந்த

Posted by - October 5, 2016
தாமரைத் தடாகம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியது முற்றிலும் பொய் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.…

வித்தியா வழக்கு விசாரணை இளஞ்செழியன் கையில்

Posted by - October 4, 2016
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் விசாரணைக்காக மாற்றம் செய்யப்படவுள்ளது என்று ஊர்காவற்றுறை நீதவான்…

யேர்மனி நொய்ஸ் நகரில் நடைபெற்ற லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 4, 2016
2.10.2016 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் லெப் .கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.…

சுவிசில் மிகவும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ விடுதலையின் தடைஅகற்றிகள் நினைவு சுமந்த வணக்கநிகழ்வு!

Posted by - October 4, 2016
தமிழீழப் போராட்ட வரலாற்றில் பல புரட்சிகரமான திருப்பங்களை ஏற்படுத்திய தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் நினைவு சுமந்தும், தன்னினத்தின் துயர்…

யாழ். பழைய பூங்கா அரசகாணியில் குடியிருக்கும் மக்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

Posted by - October 4, 2016
யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதி பகுதியில்  அரச காணிகளில் குடியிருக்கும்  மக்களுக்கு மாவட்ட நீதிமன்றம் அழைப்பானை விடுத்துள்ளது. இது பற்றி…

சுன்னாகத்தில் சந்தேக நபர் கொலை – 4 பொலிசார் தலைமறைவு!

Posted by - October 4, 2016
சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்த தமிழ் இளைஞர் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேவேளை இந்த…

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல -மஹிந்த ராஜபக்ஷ

Posted by - October 4, 2016
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இனவாதியல்ல. அவர் அரசியலுக்காகவே இவ்வாறு பாரதூரமான கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…

வட- கிழக்கு மாகாண சபையை கலைக்குமாறு கருணாநிதி தூது அனுப்பியிருந்தார்- வரதராஜ பெருமாள்

Posted by - October 4, 2016
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி, விடுதலைப் புலிகளின் கோரிக்கைக்கு அமைய, வட- கிழக்கு மாகாண சபையை கலைக்குமாறு தனக்கு…

மலையகத்தில் தொடரும் போராட்டங்கள்(காணொளி)

Posted by - October 4, 2016
தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள விடயத்தில் முதலாளிமார் சம்மேளனமே இடையூறு விளைவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டு வருவது…