யேர்மனி நொய்ஸ் நகரில் நடைபெற்ற லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

382 0

k800_img_48272.10.2016 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் லெப் .கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் அநத நகரத்தில் உள்ள மக்கள் கலந்துகொண்டு ஈகைச்சுடர் லெப். கேணல் திலீபன் அவர்களுக்கு தீபம் ஏற்றி மலர்தூவி தமது வீர வணக்கத்தைச் செலுத்தினர்.
தமிழீழழத் தேசியக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு ஆரம்பமான இந் நிகழ்வில் சிறியவர்கள் பெரியவர்கள் என்று பலரும் தீலீபனின் ஈகத்தைப்பற்றி கவிவடித்து சிறப்புப் பேச்சுக்களும் செய்தனர். பின் உறுதிமொழி எடுக்கப்பட்டு தேசியக் கொடி இறக்கிவைக்கப்பட்டு நிகழ்வு நிறைவடைந்தது.
k800_img_4800

k800_img_4802

k800_img_4803

k800_img_4806

k800_img_4810

k800_img_4812

k800_img_4815

k800_img_4816

k800_img_4817

k800_img_4818

k800_img_4819

k800_img_4820

k800_img_4821

k800_img_4822

k800_img_4824

k800_img_4825

k800_img_4828

k800_img_4829

k800_img_4831

k800_img_4838

k800_img_4849

k800_img_4851

k800_img_4854

k800_img_4857

k800_img_4864

k800_img_4869

k800_img_4872

k800_img_4875

k800_img_4877

k800_img_4879

k800_img_4881

k800_img_4885

k800_img_4888

k800_img_4889

k800_img_4894

k800_img_4896

k800_img_4898