அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்து வேட்டை(காணொளி)

Posted by - October 14, 2016
அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்ய வலியுறுத்தி வவுனியாவில் இன்று கையெழுத்து வேட்டையொன்று நடைபெற்றது. அரசியல்கைதிகளை உடனே விடுதலை செய்ய…

யாழ்ப்பாணத்தில் பொலிஸின் 150 ஆண்டு நிறைவு விழா(காணொளி)

Posted by - October 14, 2016
ஸ்ரீலங்கா பொலிஸின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா பொலிஸின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா…

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினை-பேச்சுவார்த்தையின் காலை அமர்வில் தீர்வில்லை(படங்கள்)

Posted by - October 14, 2016
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள பிரச்சினைக்கு தீர்வை எட்டும் வகையிலான தீர்மானமிக்க பேச்சுவார்த்தையொன்று இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள தொழில் அமைச்சில்…

மைத்திரிக்கும், மஹிந்தவிற்கும் இடையில் எந்த ஒப்பந்தமும் இல்லை- கோட்டாபய ராஜபக்ஸ

Posted by - October 14, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், ராஜபக்ஸ குடும்பத்திற்கும் இடையில் எந்தவொரு இரகசிய உடன்படிக்கையும் கிடையாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய…

தமிழ் நீதிபதிகளில் நம்பிக்கை இல்லை- பெங்கமுவ நாலக்க தேரர்

Posted by - October 14, 2016
யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் இராணுவ சிப்பாய்கள் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவமானது, மற்றுமொரு இனவாத செயற்பாடா என தேசிய அமைப்புக்களின்…

யாழ் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் கைது

Posted by - October 14, 2016
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் ஐ.எம்.பண்டார கைது செய்யப்பட்டுள்ளார். 2011ஆம் ஆண்டு பொலிஸாரினால் கைது…

வட பகுதியில் இதுவரை ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு கடந்த ஆட்சியாளர்களே பொறுப்பு-ஜனாதிபதி

Posted by - October 14, 2016
வடக்கில் இதுவரை ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு கடந்த ஆட்சியாளர்களே முழுப்பொறுப்பும் ஏற்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று…

ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக அந்தோனியோ குத்தேரஸ் நியமனம்

Posted by - October 14, 2016
ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக அந்தோனியோ குத்தேரஸ் முறைப்படி நியமனம் செய்யப்பட்டார்.ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி-மூனின் பதவிக் காலம் வரும் டிசம்பர்…

தாய்லாந்து மன்னர் மரணம்: ஒரு வருடம் துக்கம்

Posted by - October 14, 2016
70 ஆண்டுகள் பதவியில் இருந்த தாய்லாந்து நாட்டின் மன்னர் பூமிபால் அதுல்யதேஜ் மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு ஒரு வருடம்…