காணாமல்போன மகள் ஜனதிபதியுடன் புகைப்படத்தில் காணப்படுகிறார்-ஒருமுறையேனும் மகளைக் காட்டுங்கள்-தாயார் கோரிக்கை

Posted by - October 30, 2016
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போன நிலையில் ஜனாதிபதியுடன் புகைப்படத்தில் காணப்பட்ட தனது மகள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே உரிய…

சுவிஸ்வாழ் மாவீரர் குடும்ப உறவுகளுக்கான அன்பான வேண்டுகோள்

Posted by - October 30, 2016
தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும் கௌரவத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள மாவீரர்களாகிய தியாகிகள், காலங்காலமாக எமது இதயக்கோவிலிலே பூசிக்கப்பட வேண்டியவர்கள்.…

இலங்கை இராணுவம் யுத்தக்குற்றத்தை இழைக்கவில்லையாம்-மஹிந்த கூறுகிறார்

Posted by - October 30, 2016
போருக்கான உத்தரவை தாம் விடுத்தபோது ஸ்ரீலங்கா இராணுவம் போரை மட்டுமே மேற்கொண்டது. மாறாக யுத்தகுற்றத்தை ஒருபோதும் இழைத்திருக்கவில்லை என்று முன்னாள்…

ஒப்பந்த பணியாளர்களை பணி நிலைப்பு செய்க: ராமதாஸ் அறிக்கை

Posted by - October 30, 2016
ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் நிறைந்திருக்கும் வலியை உணர்ந்து அவர்களுக்கு நிரந்தர பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவதுடன், பணி நிலைப்பும் வழங்கப்பட…

திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. வேட்பாளருக்காக ஜெயலலிதா விரல் ரேகையுடன் கட்சி அங்கீகார கடிதம் தாக்கல்

Posted by - October 30, 2016
திருப்பரங்குன்றம் அ.தி.மு.க. வேட்பாளருக்காக ஜெயலலிதா விரல் ரேகையுடன் கட்சி அங்கீகார கடிதம் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல்…

செம்மரம் வெட்டியதாக 126 தமிழர்கள் ஆந்திராவில் கைது

Posted by - October 30, 2016
ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக 126 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடப்பா ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷியா வெளியேற்றம்

Posted by - October 30, 2016
சிரியாவில் உள்நாட்டுப் போரை ஊக்குவித்து வருவதால் ஜெனிவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை…

இ-மெயில் விவகாரத்தில் மீண்டும் விசாரணையா?: ஹிலாரி ஆவேசம்

Posted by - October 30, 2016
அரசு பணிகளுக்கு தனிப்பட்ட இமெயில் கணக்கினை பயன்படுத்தியது தொடர்பாக மீண்டும் விசாரணை தொடங்கப்படும் என தேசிய புலனாய்வு அமைப்பு அறிவித்துள்ளதற்கு…