வெளிநாட்டு வங்கிகளில் உள்ள பணத்தை இலங்கைக்கு கொண்டுவர அனுமதி Posted by தென்னவள் - December 19, 2016 இலங்கையர்கள் அரசு அறிவிக்காது வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச் செய்துள்ள பணத்தை இலங்கைக்கு கொண்டுவர அனுமதி வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம்…
ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல்: 2 பேர் சிக்கினர் Posted by தென்னவள் - December 19, 2016 இலங்கைக்கு கடத்துவதற்காக ராமநாதபுரத் திற்கு ஆம்னி பஸ்சில் கொண்டுவந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
டி.என்.பாளையம் அருகே 3 முகத்துடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டி Posted by தென்னவள் - December 19, 2016 டி.என்.பாளையம் அருகே 3 முகத்துடன் பிறந்த அதிசய ஆட்டுக்குட்டியை பொதுமக்கள் வந்து அந்த அதிசய ஆட்டுக்குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்தப்படி சென்றனர்.
திருச்சி: குப்பை தொட்டியில் 1,000 ரூபாய் நோட்டுகள்- கிழித்து எறிந்த மர்ம ஆசாமி யார்? Posted by தென்னவள் - December 19, 2016 திருச்சியில் இன்று குப்பை தொட்டியில் கத்தையாக வீசப்பட்ட கிழிந்த 1,000 ரூபாய் நோட்டுகள் கிடந்தன. இந்த பணத்தை யார் வீசினார்கள்…
ஐ.எஸ்.எல் கால்பந்து: பெனால்டி சூட்டில் கேரளாவை வீழ்த்தி கொல்கத்தா சாம்பியன் Posted by தென்னவள் - December 19, 2016 இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பெனால்டி சூட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தி கொல்கத்தா அணி…
மக்களை வெளியேற்ற அலெப்பே நகருக்குள் படையெடுக்கும் பேருந்துகள் Posted by தென்னவள் - December 19, 2016 அதிபர் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அலெப்போவில் இருந்து மக்களை வெளியேற்ற நகருக்குள்…
ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை கோரி சசிகலா புஷ்பா எம்.பி. மனு Posted by தென்னவள் - December 19, 2016 மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா சுப்ரீம்…
கிர்கிஸ்தான் ஜனாதிபதி இந்தியா சென்றார் Posted by தென்னவள் - December 19, 2016 4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள கிர்கிஸ்தான் ஜனாதிபதி ஆட்டம்பாயெவ்வை, பாரம்பரிய முறைப்படி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரவேற்றார்.
ஏமனில் ராணுவ முகாம் தாக்குதல்: ஐ.எஸ் பொறுப்பேற்பு Posted by தென்னவள் - December 19, 2016 ஏமன் நாட்டில் ராணுவ தலைமையகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு…
மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்துக்கு புதிய மசோதா Posted by தென்னவள் - December 19, 2016 மத்திய அரசு மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக புதிய மசோதாவை நிறைவேற்றி இருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.