ஓய்வு பெறவேண்டிய அதிகாரிகளை தொழில் திணைக்களத்தில் வைத்திருப்பதால், பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ளது – அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்கம்

Posted by - December 29, 2016
ஓய்வு பெறவேண்டிய அதிகாரிகளை தொழில் திணைக்களத்தில் வைத்திருப்பதால், பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக, அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.…

மண்முனைப்பற்றுப் பிரதேச செயலகர் பிரிவில் உள்ள  மதுபானசாலைகளை மூடுமாறு கோரி, மக்கள் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - December 29, 2016
மட்டக்களப்பு மண்முனைப்பற்றுப் பிரதேச செயலகர் பிரிவில் உள்ள  மதுபானசாலைகளை மூடுமாறு கோரி, பிரதேச மக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு…

பல்கலைக்கழகத்தின் தொல்லியல் அருஞ்காட்சியகத்தில் மன்னார் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட் சின்னங்கள் (காணொளி)

Posted by - December 29, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வு வட்டத்தினால் மன்னார் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட் சின்னங்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தொல்லியல்…

திண்மக்கழிவுகளை பொதுமக்கள் தரம் பிரிந்து அகற்றுங்கள்- பொ.வாகிசன் (காணொளி)

Posted by - December 29, 2016
யாழ்ப்பாண மாநகரசபைக்குட்பட்ட திண்மக்கழிவுகளை பொதுமக்கள் தரம் பிரித்து அகற்றுமாறு யாழ்ப்பாண மாநகரசபை ஆணையாளர் பொ.வாகீசன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். யாழ்ப்பாண மாநகரசபையினால்…

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீண்டும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும்- ராஜித்த சேனாரத்ன

Posted by - December 29, 2016
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீண்டும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன…

முன்னாள் பிரதமரின் மறைவுக்கு இந்திய பிரதமர் இரங்கல்

Posted by - December 29, 2016
இலங்கையின் முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் பிரதமரின்…

சட்ட நடவடிக்கைக்கு தயாராகின்றது கபே

Posted by - December 29, 2016
உள்ளுராட்சி மன்ற மற்றும் மாகாண சபைகள் அமைச்சுக்கும், எல்லை நிர்ணய குழுவுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கபே அமைப்பு…

சவூதிக்கு பணிபெண்ணாக சென்ற மற்றுமொருவர் இறந்தார்

Posted by - December 29, 2016
சவூதி அரேபியாவிற்கு வீட்டு பணிபெண்ணாக சென்று சித்திரவாதைகளுக்கு உள்ளாகி மரணமாக பெண் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பெண் 44…

நிதி மோசடிகள் விசாரணை அறிக்கைகள் ஜனதிபதியிடம்

Posted by - December 29, 2016
பாரிய நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள, மூன்று முறைப்பாடுகள் குறித்த அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளன. பாரிய நிதி…

இலங்கையில் 50 ஆயிரத்தை கடந்தது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

Posted by - December 29, 2016
2016ஆம் ஆண்டு இலங்கையில் 50 ஆயிரத்து 519 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று…