ஓய்வு பெறவேண்டிய அதிகாரிகளை தொழில் திணைக்களத்தில் வைத்திருப்பதால், பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ளது – அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்கம்

280 0

1966207425untitled-7ஓய்வு பெறவேண்டிய அதிகாரிகளை தொழில் திணைக்களத்தில் வைத்திருப்பதால், பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ளதாக, அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவற்றைத் தடுக்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச சேவை தொழில் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஐ.சீ.கமகே தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லையாயின் எதிர்வரும் காலங்களில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.