இணையத்தளங்களை வைத்திருப்போரே நாட்டை ஆட்சி செய்கின்றனர்! Posted by தென்னவள் - January 2, 2017 அரச சேவையில் இணைந்து கொண்டுள்ள அரச ஊழியர்கள் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அரச சேவையின் பொறுப்பை சரியாக நிறைவேற்ற…
அரசாங்கத்தை உடைக்க முயற்சிக்க வேண்டாம் – மைத்திரி Posted by தென்னவள் - January 2, 2017 நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வது குறித்து அனைவரும் சிந்தித்து செயற்படுமாறும் அவ்வாறின்றி அரசாங்கத்தை உடைக்கவோ அரசாங்கத்தை அமைக்கவோ முயற்சிக்க வேண்டாம்…
மாற்றுத்திறனாளிகளின் மனங்கள் நோகாது நடக்கவேண்டும் – சாந்தி Posted by கவிரதன் - January 2, 2017 மாற்றுத்திறனாளிகளின் மனங்கள் நோகாது எங்களது சமூகம் நடந்துகொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.…
மானிறைச்சியுடன் இருவர் கைது Posted by கவிரதன் - January 2, 2017 கந்தளாய் அக்போபுர பகுதியில் மான் இறைச்சி 22 கிலோவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பேரை இன்று கைது…
நுண் கடன் செலுத்தமுடியாது மூன்று பிள்ளைகளின் தாய் தற்கொலை Posted by கவிரதன் - January 2, 2017 நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண் கடனை திருப்பிச் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இந்த…
பக்தாத்தில் தற்கொலை தாக்குதல் – 35 பேர் பலி Posted by கவிரதன் - January 2, 2017 ஈராக்கிய தலைநகர் பாக்தாத்தில் ஜனநெரிசலான சதுக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை கார் குண்டு தாக்குதலில் குறைந்தது 35 பேர் பலியாகினர். இது…
அபராதம் குறித்து ஆராய்வு – காவல்துறை மா அதிபர் Posted by கவிரதன் - January 2, 2017 7 வகையான போக்குவரத்து குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படுவது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெறுவதாக…
பொதுத் தேர்தலில் கூட்டாக போட்டி Posted by கவிரதன் - January 2, 2017 அடுத்த பொதுத் தேர்தலின் போது பொதுமக்கள் முன்னணி, கூட்டு எதிர்கட்சியுடன் இணைந்து போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முன்னணியின் தலைவர்…
மீனவர்கள் குறித்த அமைச்சு மட்ட பேச்சு வார்த்தை கொழும்பில் இடம்பெற்றது. Posted by கவிரதன் - January 2, 2017 மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமான மற்றுமொரு உயர் மட்ட பேச்சு வார்த்தை இன்று கொழும்பில் இடம்பெற்றது. இந்திய…
சசிகலாவுக்கு முதலமைச்சர் பதவி தரவேண்டும் – தம்பித்துரை Posted by கவிரதன் - January 2, 2017 ஜெயலலிதா ஜெயராமின் மறைவினை அடுத்து அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் பதவியை பொறுப்பேற்றுள்ள சசிகலா…