பொதுத் தேர்தலில் கூட்டாக போட்டி

202 0

sri-lanka-commonwealth-jpeg-1280x960அடுத்த பொதுத் தேர்தலின் போது பொதுமக்கள் முன்னணி, கூட்டு எதிர்கட்சியுடன் இணைந்து போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் முன்னணியின் தலைவர் ஜீ.எஸ் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த பொதுத் தேர்தலின் போது எதிர்நோக்கும் சவால்களை உரிய வகையில் எதிர்கொள்ள தாம் வியூகம் அமைத்து செயற்பட போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது முறையாகவும் நாம் ஏமாறப்போவதில்லை எனவும் ஜீ.எஸ் பீரிஸ் தெரிவித்துள்ளார்.