வடமாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம்

Posted by - January 4, 2017
மாவட்ட அரச களஞ்சியங்களில் உள்ள நெல்லை வெளி மாவட்ட ஆலை உரிமையார்களுக்கு வழங்குவதை நிறுத்துமாறு வடமாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம் வவுனியா…

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடன் விடுவிக்க வேண்டும் – ஸ்டாலின்

Posted by - January 4, 2017
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடன் விடுவிக்குமாறு, திராவிட முன்னேற்ற கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. திராவிட முன்னேற்ற கழகத்தின்…

ஹக்கல தாவரவியல் பூங்காவின் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிப்பு

Posted by - January 4, 2017
நுவரெலியா மாவட்டத்தில் ஹக்கல தாவரவியல் பூங்காவிற்கு நாள் தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர். நுவரெலியா மாவட்டத்தில் ஹக்கல தாவரவியல்…

உதயங்க வீரதுங்கவுக்கு சொந்தமான 16 வங்கி கணக்குகள் முடக்கம்

Posted by - January 4, 2017
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு சொந்தமான 16 வங்கி கணக்கு செயற்பாடுகளை முடக்குமாறு கொழும்பு – கோட்டை…

பொதுசுகாதார பரிசோதக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கும் இடையிலான  பேச்சுவார்தையில் இணக்கம் (காணொளி)

Posted by - January 4, 2017
பொது சுகாதார பரிசோதகர்கள் தமது பணிப்புக்கணிப்பு தொழிற்சங்க போராட்டத்தை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திற்கும் பொது…

எல்லை மீள்நிர்ணய குழு – சுதந்திர கட்சி பிரதிநிதி கைச்சாத்து

Posted by - January 4, 2017
எல்லை மீள்நிர்ணய மேன்முறையீடு விசாரணை குழு தயாரித்த அறிக்கையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரதிநிதியான முன்னாள் ஆளுநர் சாலிய…

மாத்தறை நகரிலுள்ள உணவக வர்த்தகர் மீது தாக்குதல் (காணொளி)

Posted by - January 4, 2017
மாத்தறை நகரிலுள்ள உணவகமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த சிலர், வர்த்தகர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளனர். இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதா…

வடக்கில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வாக்களிக்க புதிய சட்டம் – அமைச்சரவை அனுமதி

Posted by - January 4, 2017
வடக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட புதிய சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைக்கவும் அதனை வர்த்தமானியில் பிரசுரிக்கவும் அமைச்சரவை…

முகவர்களின் முடிவு குறித்து லொத்தர் சபை கவலை

Posted by - January 4, 2017
லொத்தர் விற்பனை முகவர்கள் தொடர்பில் பெற்றுக் கொடுக்கும் தரகுக் கூலியை அதிகரிக்க தீர்மானித்துள்ள போதும், அதற்கு அவர்கள் இணங்காமையானது கவலைக்குரிய…