தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து மத்திய அரசிடம் உடனடியாக நிவாரண நிதி பெற வேண்டும்

Posted by - January 5, 2017
திமுக செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:  கருகிய பயிர்களைக் கண்ட அதிர்ச்சியில் உயிரிழந்துள்ள…

தமிழக மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் : சசிகலா கோரிக்கை

Posted by - January 5, 2017
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உடனடியாக விடுவிக்க மத்திய அரசு…

கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொதுச் நினைவுச் சமாதி அமைக்கும் பணி பொலீஸாரினால் இடைநிறுத்தம்(காணொளி)

Posted by - January 5, 2017
கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி இன்று வியாழக்கிழமை 05-01-2017 ஆரம்பிக்கப்பட்டிருந்தது முற்பகல் மாவீரர்…

அரிசி கொள்வனவின் போது அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!

Posted by - January 5, 2017
அரிசியை கொள்வனவு செய்யும் போது அதன் தரம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொது மக்களிடம்…

அவசர அழைப்பு மையத்தின் தொலைபேசி கட்டமைப்பு 9ம் திகதி இரண்டு மணித்தியாலங்களுக்கு செயற்படாது

Posted by - January 5, 2017
119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு மையத்தின் தொலைபேசி கட்டமைப்பு எதிர்வரும் 9ம் திகதி இரண்டு மணித்தியாலங்களுக்கு செயற்படாது என…

அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்கவில்லை

Posted by - January 5, 2017
அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் பொருளாதார வலயத்தின் இடத்தை விற்கவில்லை எனவும், குத்தகைக்கே வழக்கவுள்ளதாகவும் அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை…

கப்பல் அற்ற துறைமுகங்களை கோரவில்லை !

Posted by - January 5, 2017
விமானங்கள் வராத விமான நிலையங்களையோ கப்பல்கள் அற்ற துறைமுகங்களையோ ஹம்பாந்தோட்டை மக்கள் கோரவில்லை என, கல்வி அமைச்சர் அகில விராஜ்…

ரவிராஜ் வழக்கின் தீர்ப்பு தொடர்பில் தனக்கும் உடன்பாடு இல்லை- ராஜித சேனாரத்ன

Posted by - January 5, 2017
ரவிராஜ் வழக்கின் தீர்ப்பு தொடர்பில் தனக்கும் உடன்பாடு இல்லையென சுகாதார அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை…