அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்கவில்லை

357 0

516643162untitled-1அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் பொருளாதார வலயத்தின் இடத்தை விற்கவில்லை எனவும், குத்தகைக்கே வழக்கவுள்ளதாகவும் அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்ட போதும், அதன் மூலம் பயனைப் பெறுவது குறித்து கடந்த அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.