காஞ்சீபுரம்-திருவள்ளூரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் Posted by தென்னவள் - January 13, 2017 ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில்,காஞ்சீபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரே…
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக போராட்டம் Posted by தென்னவள் - January 13, 2017 ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து திமுக போராட்டம் நடத்தி வருகிறது. தி.மு.க. செயல் தலைவர்…
போகி புகை மூட்டம்: சென்னையில் 19 விமான சேவைகள் தாமதம் Posted by தென்னவள் - January 13, 2017 போகி பண்டிகையை முன்னிட்டு நேற்றிரவு நகரம் முழுவதும் எரிக்கப்பட்ட பழைய பொருட்களால் பனி மூட்டத்துடன் அடர்ந்த புகை மூட்டமும் சேர்ந்து…
ஆண்டுதோறும் தகுதி தேர்வு நடத்தி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் Posted by தென்னவள் - January 13, 2017 ஆண்டுதோறும் தகுதி தேர்வு நடத்தி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேர்மையான விசாரணை -மங்கள சமரவீர Posted by தென்னவள் - January 13, 2017 போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுதந்திரமானதும், நேர்மையானதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் இலங்கை அரசாங்கம் உறுதியாக இருப்பதாக லண்டனில் வெளிவிவகார அமைச்சர்…
நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதில் தேசிய அரசாங்கத்திற்குள் மோதல்! Posted by தென்னவள் - January 13, 2017 நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முழுமையாக ஒழிப்பது தொடர்பில் தேசிய அரசாங்கத்திற்குள் மோதல் ஏற்பட்டுள்ளது.
ஜிஎஸ்பி. வரிச்சலுகையைப் பெறுவதற்கு எந்த நிபந்தனையுமில்லை – அரசாங்கம்! Posted by தென்னவள் - January 13, 2017 ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி. வரிச்சலுகையை மீண்டும் பெறுவதற்கு எந்தவொரு நிபந்தனையும் விதிக்கப்படவில்லையென சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் குறித்து நீதியமைச்சருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் பேச்சு! Posted by தென்னவள் - January 13, 2017 கொழும்பு 8ஆம் இலக்க நீதிமன்றத்தில் நடைபெறும் தமிழ் அரசியல் கைதிகள் 38பேரின் வழக்குகளை ஹோமாகம நீதிமன்றத்திற்கு மாற்றுவதை தடுப்பது குறித்து…
இலஞ்சம் பெறும் காவல்துறையினர் தொடர்பாக முறைப்பாடு செய்யுமாறு வேண்டுகோள்! Posted by தென்னவள் - January 13, 2017 காவல்துறையினர் இலஞ்சம் பெறுகின்றார்கள் என அனேகர் கூறுகின்ற போதிலும் அது தொடர்பிலான முறைப்பாடுகள் யாழில் கிடை க்கப்பெறுவதில்லை என யாழ்…
நளினியை நம்பாமல் வேறு யாரை நம்புவது! – புகழேந்தி தங்கராஜ் Posted by சிறி - January 12, 2017 ‘உலக வரலாற்றில் யாரும் சாதிக்காத ஒன்றை நான் சாதித்திருக்கிறேன். உலக அளவில் அதிக ஆண்டுகள் சிறைவாசியாக இருந்த பெண்மணி என்றாகி…