நல்லிணக்கத்திற்கு முன்னிற்கும் எவராக இருந்தாலும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியும் – மனோ கணேஸன்

Posted by - January 29, 2017
நல்லிணக்கம் மற்றும் அனைத்து இன மக்களுக்கு இடையிலான ஒற்றுமைக்காக முன்னிற்கும் எவராக இருந்தாலும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியும் என…

எண்ணை சசிவு வழமைக்கு கொண்டுவரப்பட்டது

Posted by - January 29, 2017
கொழும்பு துறைமுகத்தில் இருந்து கொலன்னாவைக்கு மசகு எண்ணெயை கொண்டுச் செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவு திருத்தப்பட்டு வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக…

ஓய்வூதிய கொடுப்பனவை அதிகரிக்க ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் கோரிக்கை

Posted by - January 29, 2017
ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரித்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ஓய்வு பெற்ற அரச பணியாளர்கள் சிலர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.…

இந்தியாவில் இருந்து சாரதிகளை கொண்டுவர இலங்கை ஆலோசனை

Posted by - January 29, 2017
பேருந்து சாரதிகள் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கு இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சாரதிகள் அழைத்து வரப்படவேண்டும் என கோரப்பட்டுள்ளது. தனியார் பேருந்து…

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் போராட்டங்களை முழுமையாக முடிக்க முடியும் – அரசாங்கம்

Posted by - January 29, 2017
ஐயாயிரம் ரூபாய் நாணய தாள் இரத்து செய்யப்படும்பட்சத்தில் ஒன்றிணைந்த எதிர்கட்சியின் போராட்டங்கள் முழுமையாக முடக்கப்படும் என அமைச்சர் அகில விராஜ்…

கை கொடுக்கும் நண்பர்களின் நான்காம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - January 28, 2017
  கை கொடுக்கும் நண்பர்களின் நான்காம் ஆண்டு நிறைவினைக் குறிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. கை கொடுக்கும் நண்பர்களின் நான்காம்…

கொட்டகலை வைத்தியசாலைக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டியினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு(காணொளி)

Posted by - January 28, 2017
நுவரெலியா, கொட்டகலை வைத்தியசாலைக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அம்புலன்ஸ் வண்டியினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. கொட்டகலை வைத்தியசாலைக்கு ஒரு…

சுவிஸர்லாந்தில் இருந்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட இலங்கையருக்கு நஸ்டஈடு வழங்குமாறு உத்தரவு

Posted by - January 28, 2017
சுவிஸர்லாந்தில் இருந்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட இலங்கையருக்கு நஸ்டஈடு வழங்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுவிஸர்லாந்திடம் புகழிடம் கோரிய நிலையில்,…

மாங்குளம் அம்பாள்புரம் கிராமத்தில் இரு குழுக்களுக்கடையே மோதல்

Posted by - January 28, 2017
முல்லைத்தீவு, மாங்குளம் அம்பாள்புரம் கிராமத்தில் இரு குழுக்களுக்கடையே ஏற்பட்ட மோதலில் ஐவர் படுகாயமடைந்தனர். மாங்குளம் 06ஆம் கட்டை அம்பாள்புரம் கிராமத்தில்…

அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற நிலையில் இருந்து அபிவிருத்தியடைந்த நாடு என்ற கட்டத்திற்கு இலங்கையை கொண்டு செல்வதே எமது நோக்கம்- ரணில்

Posted by - January 28, 2017
  அபிவிருத்தி அடைந்து வரும் நாடு என்ற நிலையில் இருந்து அபிவிருத்தியடைந்த நாடு என்ற கட்டத்திற்கு இலங்கையை கொண்டு செல்வதே…