போதை பொருளற்ற நாட்டை உருவாக்குவதற்கு முன்னிலைப்படுத்தப்பட வேண்டியது, குடும்பம் என்ற கட்டமைப்பே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மொறட்டுவ…
முன்னாள் பிரதியமைச்சர் சந்ரசிறி சூரியஆராச்சி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மின்னேரிய தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே…
இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவு கடந்த வருத்தில் வளர்ச்சி போக்கை காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடனாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இதனை தெரிவித்துள்ளார்.…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் சொத்து விபரங்களை அறிந்து கொள்ளும் நோக்கில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.…
கொழும்பு டி.எஸ். சேனநாயக்க கல்லூரியின் பொன்விழா எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ளதுடன்,…
யாழ் பல்கலைகழத்தின் கிளிநொச்சி அறிவியல்நகா் பீடங்களில் சிறியளவில் பிள்ளையாா் கோவில் ஒன்றை அமைத்து வழிபடும் மாணவா்களின் முயற்சிக்கு நிர்வாகம் மறுப்புத்…