சரணடைந்தார் சசிகலா…..

Posted by - February 15, 2017
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வி.கே சசிகலா, பெங்களுர் – அக்ரகார நீதிமன்றில் சரணடைந்தார். சொத்து…

காதலர் தினத்தை முன்னிட்டு இறக்குமதி செய்த 53 கிலோ ரோஜா மலர்கள் அழிப்பு

Posted by - February 15, 2017
காதலர் தினத்தை முன்னிட்டு அரசியல் வாதி ஒருவரினால் இறக்குமதி செய்யப்பட்ட 53 கிலோ ரோஜா மலர்கள் மற்றும் 2 ஆயிரம்…

ஒரு மில்லியன் வேலைவாய்ப்புக்களை உருவாக்கும் அரசின் புதிய திட்டம்

Posted by - February 15, 2017
ஒரு மில்லியன் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதற்காக ‘சுவசக்தி’ தேசிய வேலைத்திட்டம் எனும் பெயரில் வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் தேசிய…

சிரேஷ்ட பிரஜைகளின் விஷேட வட்டிக்கான வைப்பு தொகை அதிகரிப்பு

Posted by - February 15, 2017
நாட்டின் சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படவுள்ள 15 வீத விஷேட வட்டிக்கான அதிகபட்ச நிலையான வைப்பு தொகை 10…

நீர் மின் உற்பத்தியில் தொடர்ந்தும் நெருக்கடி

Posted by - February 15, 2017
நீர் மின் உற்பத்தி தொடர்ந்தும் நெருக்கடிக்கு உள்ளாகி வருவதாக மின்சார சபை அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நூற்றுக்கு 90 சதவீகிதம்…

பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்களை ஏற்று கொள்ளும் இறுதி நாள் அறிவிப்பு

Posted by - February 15, 2017
2016-2017 ஆம் கல்வியாண்டுகளுக்காக பல்கலைக்கழகங்களுக்கு  மாணவர்களை  இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்…

ஜேர்மன் நாட்டு தேரர் மர்மமான முறையில் உயிரிழப்பு

Posted by - February 15, 2017
சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த ஜேர்மனி நாட்டு தேரர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலிய சென்றவர்களை நாடு திரும்ப கோரிக்கை

Posted by - February 15, 2017
அவுஸ்திரேலியா செல்லும் நோக்கில் மனிதக் கடத்தல்காரர்களிடம் சிக்கி அகதி முகாம்களில் தங்கியுள்ள இலங்கையர் மீண்டும் நாடு திரும்புமாறு பிரதமர் ரணில்…

கண்டியில் இடம்பெற்ற கோர விபத்து 25 பேர் காயம்

Posted by - February 15, 2017
கண்டி ,கெடம்பே பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 25 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். கடுகன்னாவையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ்…