யானைத் தாக்குதல் – நட்டஈட்டை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

Posted by - February 22, 2017
காட்டு யானை தாக்குதலால் ஏற்படும் மரணம் மற்றும் அங்கவீனம் என்பவற்றுக்காக வழங்கப்படும் நட்டஈடு தொகையை அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி…

இலங்கை நிலைபேறுதகு அபிவிருத்தி சட்டமூலம்

Posted by - February 22, 2017
இலங்கை நிலைபேறுதகு அபிவிருத்தி சட்டமூலம் தொடர்பான மாகாண சபைகளின் நிலைப்பாட்டை சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார். அரசியல்…

கட்டுகுருந்த படகு விபத்து – பலி 15ஆக உயர்வு – சிறுமி ஒருவரை தொடர்ந்தும் காணவில்லை

Posted by - February 22, 2017
களுத்துறை – கட்டுக்குருந்த கடற்பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் காணாமல் போயிருந்த 23 வயதான யுவதி ஒருவரின் உடலம் இன்று…

இன்னல்களுக்கு உள்ளான மேலும் 122 பணிப்பெண்கள் நாடு திரும்பினர்.

Posted by - February 22, 2017
குவைட் ராஜ்ஜியத்துக்கு தொழிலுக்காக சென்று பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்த 122 பெண்கள் இன்று மீண்டும் தாயகம் திரும்பியுள்ளனர். இலங்கை வெளிநாட்டு…

யாழில் நிலமீட்பு போராட்டம்

Posted by - February 22, 2017
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் தென் இலங்கை அமைப்புகள்  ஒன்றினைந்து யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு முன்னால் மாபெரும் நிலமீட்பு…

சேவை செய்யும் அரசியல்வாதிகளை மக்களே இனங்கண்டு கொள்வர் – அமைச்சர் ரிஷாட்

Posted by - February 22, 2017
யுத்த காலத்திலும் யுத்த முடிவின் பின்னரும் மக்களுடன் இணைந்து பல்வேறு கஷ்டங்களின் மத்தியிலும் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எந்த அரசியல்வாதிகள்…

ஸ்டாலின் நாளை ஜனாதிபதியை சந்திக்க உள்ளார்.

Posted by - February 22, 2017
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தமிழக சட்டமன்றத்தில் ஏற்பட்ட நிலவரம் குறித்த அறிக்கையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு தமிழக ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக…

வலிகாமம் கிழக்கு பண்பாட்டு பேரவை கூட்டம் …

Posted by - February 22, 2017
வலிகாமம் கிழக்குப் பண்பாட்டுப் பேரவை பொதுக்கூட்டம் எதிர்வரும்  02.03.2017 ம் திகதி வியாழக்கிழமை பி.ப 3.00 மணிக்கு கோப்பாய் பிரதேச…

தொழிலின்மை பிரச்சினைக்கு மாற்று திட்டம் நிதி அமைச்சர் ரவி

Posted by - February 22, 2017
தொழிலின்மை பிரச்சினையை தீர்ப்பதற்காக கடந்த அரசாங்கம் முன்னெடுத்த திட்டத்தை விட மாற்றுத் திட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று…

இலங்கை உட்பட்ட ஐந்து நாடுகளின் மாணவர்கள் தொடர்பான நுழைவுதேவைகளை இறுக்கமாக்க ஜப்பான் தீர்மானம்

Posted by - February 22, 2017
இலங்கை உட்பட்ட ஐந்து நாடுகளின் மாணவர்கள் தொடர்பான நுழைவுதேவைகளை இறுக்கமாக்க ஜப்பான் முடிவெடுத்துள்ளது. சட்டவிரோத குடியேறிகளை தடுக்கும் முகமாகவே இந்த…