காணி விடுவிப்பு தொடர்பில் முரண்பட்ட நிலைப்பாடு – சுரேஷ் பிரேமசந்திரன்

267 0

காணி விடுவிப்பு சம்பந்தமாக ஒவ்வொருவரும் முரண்பட்ட நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருவதாக குற்றம் சுத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.