சீனா பெண் கொலை – இலங்கையருக்கு மரண தண்டனை

325 0

Court-Order11 வருடங்களுக்கு முன்னர் சீனா நாட்டு பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்துக்காக காலி மேல் நீதிமன்றம் ஒருவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

காலி – உனவட்டுன பகுதியில் வைத்து 2005ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி சீனப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பில் மாத்தறை – மிறிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 29 வயதான ஒருவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.