தமிழக மீனவர்கள் நாளை போராட்டம்

320 0

FISHERMEN_0இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களது படகுகளை விடுவிக்க வலியுறுத்தி, தமிழகம் – ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் நாளையதினம் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவர்கள் கடந்த 5 தினங்களாக கடற்புறக்கணிப்பு போராட்டத்தை அவர்கள் முன்னெடுததிருந்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் நாளை முதல் இதனை உணவுத்தவிர்ப்பு போராட்டமாக முன்னெடுக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர்.