கொழும்பிலுள்ள குப்பைகளை தமது பிரதேசத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெயாங்கொடை – கலகெடியேன பிரதேச மக்களும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன்காரணமாக கொழும்பு – கண்டி பிரதான வீதியின் ஒரு மருங்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.