சிகரட் உட்பட புகையிலை உற்பத்திப் பொருட்கள் விற்பனை தொடர்பில் புதிய அதிரடி சட்டமொன்று கொண்டுவரப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை சூழவுள்ள 500 மீற்றர் சுற்றுவட்டப்பகுதியில் புகையிலை உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்யத்தடை கொண்டுவரப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பாடசாலைகளில் இருந்து 500 மீற்றர் தொலைவுக்குட்பட்ட பிரதேசத்துக்குள் சிகரட் விற்பனையை மேற்கொள்ள முடியாது.