ரொய்ஸ் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

236 0

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ரொய்ஸ் விஜத பெர்னாண்டோவை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.கட்டான பகுதியில் அண்மையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் இவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.