நீரில் மூழ்கி இளைஞன் பலி

238 0

நீரில் மூழ்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

பலாங்கொடை – பெலிஹூல்வோய, சமலனல குளத்தில் நேற்று மாலை நீராடிக் கொண்டிருந்த 21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பலங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.