ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகியச் சென்ற 16 உறுப்பினர்களும் சூழ்ச்சி செய்து வருகின்றனர் என சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகியச் சென்ற 16 உறுப்பினர்களும் சூழ்ச்சி செய்து வருகின்றனர் என சட்ட ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.