காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் பேரணி
சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் பேரணியை இன்று காலை நடாத்தினர்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு யாழில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மாபெரும் பேரணியை இன்று காலை நடாத்தினர்.
அமெரிக்காவில் நடைபெற்ற குத்துச் சண்டையில் இங்கிலாந்து வீரரின் காது கிழிந்து தொங்கியதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், மனித உரிமைகளை காக்க எழுந்து நின்று உரக்க குரல் கொடுப்போம் என ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியா கட்ரஸ் கூறியுள்ளார்.
இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து அமெரிக்கா எடுத்துள்ள முடிவை ஏற்கமுடியாது என்று கூறியுள்ள ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அம்முடிவை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட கூட்டம் குறித்து தவறான புகைப்படம் பதிவிட்ட பத்திரிகையாளர் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
பொள்ளாச்சி அருகே வாய்க்காலுக்குள் கார் பாய்ந்தது. இதில் ஒரு வாலிபர் உயிர் தப்பினார். 4 பேர் கதி என்ன என்பது தெரியவில்லை.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் அதிகாரிகள் இன்று நடத்திய வாகன சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்தடைந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை ஆளுநர் பன்வாரிலால் மற்றும் முதல்வர் பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர்.
தலைமை தேர்தல் ஆணையத்துக்கு தேர்தல் பார்வையாளர்கள் அளித்துள்ள புகாரால் ஆர்.கே.நகரில் மேலும் சில உயர் அதிகாரிகள் மாற்றம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.