பிரிட்டன் நாட்டில் கடுமையான பனிப்பொழிவு: விமானம், ரெயில் சேவைகள் முடக்கம்

Posted by - December 11, 2017

பிரிட்டன் நாட்டின் சில பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நீடிப்பதால் விமானம் மற்றும் ரெயில் சேவைகள் முடங்கின. லண்டனில் இன்று நடைபெறவிருந்த ரக்பி விளையாட்டு போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசை ஐகேன் அமைப்பின் தலைவர் பெற்றார்

Posted by - December 11, 2017

இந்த (2017) ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை அணு ஆயுதங்களை ஒழிக்க பிரசார இயக்கம் நடத்திவரும் ‘ஐகேன்’ அமைப்பின் தலைவர் பீட்ரைஸ் ஃபிஹ்ன் இன்று பெற்று கொண்டார்.

சென்னை: வேலம்மாள் பள்ளி மாணவர்களின் நடிப்பில் வீரமங்கை வேலுநாச்சியார் நாடகம்

Posted by - December 11, 2017

சென்னை வேலம்மாள் பள்ளி மாணவர்களின் உணர்வுப்பூர்வமான நடிப்பில் வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை வரலாறு நாடகம் அறங்கேற்றப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - December 11, 2017

மத்திய அரசு அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகரில் வெளி மாவட்ட வாகனங்களுக்கு கட்டுப்பாடு!

Posted by - December 11, 2017

தலைமை தேர்தல் அதிகாரி கண்டித்ததால் ஆர்.கே.நகரில் வெளி மாவட்ட வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மேலும் சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அம்மாவின் உண்மை விசுவாசி மதுசூதனனை வெற்ற பெற செய்யுங்கள்: அமைச்சர் காமராஜ்

Posted by - December 11, 2017

ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து அமைச்சர் காமராஜ் பிரசாரம் செய்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

மீனவர்கள் உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

Posted by - December 11, 2017

மீனவர்களின் உயிரிழப்புக்கு தமிழக ஆட்சியாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மீண்டும் தாக்கப்படும் ஊடகவியலாளர்கள்!

Posted by - December 10, 2017

தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதே ஒழிய பேனாக்களின் குருதி மை வற்றாது எழுதிக் கொண்டுதான் இருக்கின்றன. போராட்ட காலத்தில் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள், கடத்தப்பட்டார்கள். நாட்டை விட்டு ஒடவும் நிர்பந்திக்கப்பட்டார்கள்.

ஹிக்கடுவையில் ரஷ்யப் பிரஜை பலி

Posted by - December 10, 2017

ஹிக்கடுவை – திரானகம பகுதி கடலில் நீராடச் சென்ற ரஷ்யப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். திரானகம பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றுக்கு அருகிலுள்ள கடலில் நீராடச் சென்ற வேளை குறித்த ரஷ்யப் பிரஜை மற்றும் அவரது உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மனைவி ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனையடுத்து ரஷ்யப் பிரஜையின் சடலம் பிரதேச மக்களால் மீட்கப்பட்டுள்ளது. 52 வயதான குறித்த நபரின் சடலம் காலி – கராபிடிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை பொலிஸார்

கொள்கை ரீதியாக ஒன்றுபட்டவர்கள் சிறு விடயங்களுக்காக பிரிவடைந்து செல்லக்கூடாது-இரா.சம்பந்தன்

Posted by - December 10, 2017

கொள்கை ரீதியாக ஒன்றுபட்டவர்கள் சிறு விடயங்களுக்காகப் பிரிவடைந்து செல்லக்கூடாது.நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பங்காளிக் கட்சிகளிடத்தில் தெரிவித்துள்ளார். இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று சனிக்கிழமை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. இக்கூட்டத்தில் ஆசனப் பங்கீடு தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டுக் கொண்டிருந்த போது ஒரு கட்டத்தில் பங்காளிக் கட்சிகளின் முக்கியஸ்தர் ஒருவர் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என்றால் நாம் தனித்தனியாகப் போட்டியிட்ட