நாங்கள் அரைவாசி வெற்றியை பெற்றுவிட்டோம் – சமஷ்டி இல்லாத சமஷ்டி முறை
இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு, சகல அதிகாரங்களும் மத்தியிலேயே இருக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து மாற்றப்பட்டு ஆட்சியதிகாரங்கள் மத்தியிலும்
இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு, சகல அதிகாரங்களும் மத்தியிலேயே இருக்க வேண்டும் என்ற நிலையில் இருந்து மாற்றப்பட்டு ஆட்சியதிகாரங்கள் மத்தியிலும்
ஊட்டியில் இன்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ரூ.81 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
கவர்னரால் பதவி பிரமாணம் செய்யப்பட்ட 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்க சபாநாயகர் வைத்திலிங்கம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 51 இடங்களில் ‘108’ ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தை நினைவு இல்லமாக்குவது வரவேற்கத்தக்கது என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
நஷ்டத்தை குறைக்க 2 மாதங்களுக்கு முன்பு 500 அரசு பஸ்கள் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் 4,000 அரசு பஸ்களின் சேவை குறைக்கப்பட்டு உள்ளது.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள கிரிமினல் குற்ற வழக்குகளை சந்திக்க திராணி இல்லாமல் வெளிநாட்டில் சென்று பதுங்கி வாழும் பர்வேஸ் முஷாரப் மிகப் பெரிய கோழை என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
அமைதி வழியில் போராடி வரும் மக்களை கைது செய்து வரும் ஈரான் அரசுக்கு அமெரிக்க அரசு தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
எகிப்து தேவாலயத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.