பாலித ரங்ககே பண்டாரவை அலரிமாளிகையில் ஒரு மூலையில் கட்டிப்போடுங்கள்-சாகர தேரர்
பாலித ரங்கே பண்டாரவுக்கும் மலிக் சமரவிக்ரமவுக்கும் அரச வனங்களிலுள்ள மரங்கள் டொலர்களாகவே தென்படுவதாகவும், இதுவே இந்த அரசாங்கத்தின் பச்சை வீட்டுச் சிந்தனை எனவும் தேசிய சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் பாஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்தார். வில்பத்து தேசிய வனப் பிரதேசத்துக்குரிய காணியில் மரம் செடிகளை அழித்து கிராமம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பாலித ரங்கே பண்டார மீது ஆனந்த சாகர தேரர் தொடர்ந்தும் குற்றம்சாட்டி வருகின்றார். இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர்

