போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை, ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
இலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்ற மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:

