போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை, ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்

Posted by - January 6, 2017

இலங்கை போர்க்குற்றம் பற்றி பன்னாட்டு விசாரணை நடத்த ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்ற மத்திய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து மத்திய அரசிடம் உடனடியாக நிவாரண நிதி பெற வேண்டும்

Posted by - January 5, 2017

திமுக செயல்தலைவரும், சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை:  கருகிய பயிர்களைக் கண்ட அதிர்ச்சியில் உயிரிழந்துள்ள விவசாயிகளின் எண்ணிக்கை 100-ஐ தாண்டி விட்டது.

தமிழக மீனவர்கள், படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் : சசிகலா கோரிக்கை

Posted by - January 5, 2017

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கேட்டுக்கொண்டுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொதுச் நினைவுச் சமாதி அமைக்கும் பணி பொலீஸாரினால் இடைநிறுத்தம்(காணொளி)

Posted by - January 5, 2017

கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி இன்று வியாழக்கிழமை 05-01-2017 ஆரம்பிக்கப்பட்டிருந்தது முற்பகல் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒன்று கூடிய மாவீரா்களின் உறவினா்கள் மற்றும் முன்னாள் போராளிகள் சிலா் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனா். இந்த நிலையில் பிற்கபல் கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்திற்கு சென்ற கரைச்சி பிரதேச சபையின் செயலலாளா் க.கம்சநாதன் தன்னுடைய அனுமதியின்றி சுடலையில் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என உத்தரவிட்டிருந்தார் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மாவீரா்களின் உறவினா்கள் மற்றும் முன்னாள் போராளிகள்

அரிசி கொள்வனவின் போது அவதானமாக இருக்குமாறு கோரிக்கை!

Posted by - January 5, 2017

அரிசியை கொள்வனவு செய்யும் போது அதன் தரம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொது மக்களிடம் கோரியுள்ளது. மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 14,000 கிலோ கிராம் அரிசி, அதிகார சபையினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மைத்திரியின் ஒரே சாதனை – புகழேந்தி தங்கராஜ்

Posted by - January 5, 2017

ஜனவரி 8 இலங்கையின் வரலாற்றில் மறக்க இயலாத நாளாகவே ஆகிவிட்டது. அது 2015 அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த நாள். மகிந்தனின் அடிமையாகவே தன்னைக் காட்டிக்கொண்ட மைத்திரிபால சிறிசேனா ஒரே இரவில் அணிமாறி அதிபராகி 2 ஆண்டுகள் ஓடிவிட்டன. அன்றிலிருந்து இன்றுவரை வெல்லம் தின்பவன் ஒருவன்… விரல் சூப்புபவன் வேறொருவன் என்கிற கதையாகிவிட்டது மகிந்தனின் கதை. தன்னைக் கதாநாயகனாகக் காட்டிக்கொள்ள ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்றுகுவித்து மகிழ்ந்தவன் மகிந்தன். ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்காமல் அந்த

அவசர அழைப்பு மையத்தின் தொலைபேசி கட்டமைப்பு 9ம் திகதி இரண்டு மணித்தியாலங்களுக்கு செயற்படாது

Posted by - January 5, 2017

119 என்ற பொலிஸ் அவசர அழைப்பு மையத்தின் தொலைபேசி கட்டமைப்பு எதிர்வரும் 9ம் திகதி இரண்டு மணித்தியாலங்களுக்கு செயற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்கவில்லை

Posted by - January 5, 2017

அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் பொருளாதார வலயத்தின் இடத்தை விற்கவில்லை எனவும், குத்தகைக்கே வழக்கவுள்ளதாகவும் அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்ட போதும், அதன் மூலம் பயனைப் பெறுவது குறித்து கடந்த அரசாங்கம் அவதானம் செலுத்தவில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கப்பல் அற்ற துறைமுகங்களை கோரவில்லை !

Posted by - January 5, 2017

விமானங்கள் வராத விமான நிலையங்களையோ கப்பல்கள் அற்ற துறைமுகங்களையோ ஹம்பாந்தோட்டை மக்கள் கோரவில்லை என, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.