சீனாவில் 19 கார்கள் ஒன்றோடு ஒன்று மோதியதில் 6 பேர் பலி- 15 பேர் காயம்
சீனாவில் 19 கார்கள் ஒன்றோடு ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர்.
சீனாவில் 19 கார்கள் ஒன்றோடு ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் காயம் அடைந்தனர்.
பாகிஸ்தான் திரும்பி வரவேண்டுமென்றால் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசிடம் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷராப் வலியுறுத்தியுள்ளார்.
கிழக்கு சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
ஹிக்கடுவை – பிரதேசத்தில் கடலில் மூழ்கி சிகிச்சைப்பெற்று வந்த ஜேர்மன் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் எதிர்வரும் இரண்டு மாதங்களில் போதுமான மழை வீழ்ச்சியை எதிர்பார்க்க முடியாது என காலநிலை அவதான நிலையத்தின் பணிப்பாளர் கே. எச். எம். எஸ். பிரேமலால் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டில் எதிர்பார்த்ததை விட 70 சதவீத மழைவீழ்ச்சிதான் இலங்கைக்கு கிடைத்தது. இந்த நிலையில், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதம் என்பது சாதாரணமாகவே குறைவான மழைவீச்சியைக் கொண்ட காலமாகும். எனினும், இந்த மாதங்களில் சாதாரண
வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மூன்று லட்சம் ரூபா பெறுமதியில் சுத்தமான குடிநீர் வகதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியளவில் கிளிநொ்சசி வைத்தியாலையில் பொருத்தப்பட்டிருந்த நீர் சுத்திகரிக்கு வசதியினை வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்கள் ஆரம்பித்து வைத்தார். மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ் புதிதாக பொருத்தப்பட்ட குறித்த நீர் சுத்திகரிப்பு வசதிக்கு சு.பசுபதிப்பிள்ளை அவர்கள் நிதி ஒதுக்கியிருந்தமை குறிப்பிட தக்கதாகும். இதன் மூலம் 3 நோயாளர் விடுகதிகளிற்கும்,
எதிர்வரும் 21ஆம் நாள் கிழக்கு மாகாணத்தில் நடைபெறவுள்ள எழுகதமிழ் பேரணியில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்வாரென தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தெரிவித்துள்ளார்.
இன்று தமிழர் தாயகத்திலும், புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் தைத்திருநாளை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.
தைப்பொங்கல் திருநாளையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைக்கைதிகளுடனான தைப்பொங்கல் கொண்டாட்டம் மற்றும் விசேட பூஸை வழிபாடுகள் இடம்பெற்றன. சிறைச்சாலை அத்தியட்சகர் பீ.எம்.அக்பர் தலைமையில் நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்வுகளில் சூரியகுமார் சௌகீச சர்மா வழிபாடுகளை நடாத்திவைத்தார். சிறைக்கைதிகளின் சேமநலநிற்காக பிரார்த்தனைகள் இடம்பெற்றதுடன் கைதிகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.ஆன்மீக சொற்பொழிவும் நிகழ்த்தப்பட்டது. பிரதம ஜெயிலர் கே.பிரபாகரன் உட்பட சிறைச்சாலை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்கள் அரசியல்வாதிகள் அனைவரும் மட்டக்களப்பில் ஜனவரி 21ம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வு நாளை முக்கிய நாளாக கருதி; தனியார் நிறுனங்கள், வர்த்தக நிலையங்கள், கல்விச் சாலைகள் அனைத்தையும் மூடி இந்நிழ்வில்; பங்குபெறுமாறு தமிழ் தக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரீ. வசந்தராசா விசேஷட அழைப்பு விடுத்துள்ளார். மட்டக்களப்பு நகர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டில் இவ்அழைப்பை விடுத்துள்ளார் உலகெல்லாம் பொங்கல் தினத்தைக் கொண்டாடிக்