வருடத்திற்கு மூன்று முறை வாக்காளர் பெயர் பட்டியல் பதிவு – மகிந்த தேசப்பிரிய
வருடத்திற்கு மூன்று முறை இளைஞர் யுவதிகளின் பெயரை, வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யும் முழுமையான வாக்காளர் பட்டியல் ஒன்றை தயார் செய்வதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 18 வயதை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கு வாக்களிக்கும் உரிமையினை பெற்றுக்கொடுப்பதே இதன் நோக்கம் என அவர் குறிப்பிட்டார். வவுனியா இளைஞர் அமைப்பு ஒன்று, மனித உரிமை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்த முறைப்பாடு மற்றும் தேசிய இளைஞர் சேவை சபைக்கு கிடைத்த மனுக்கள் தொடர்பில் அவர் கருத்து

