யாழ்ப்பாண மாநகர சபையின் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன(காணொளி)

Posted by - January 16, 2017

யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் பொன்னம்பலம் வாகிசன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் மாநகர சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். தைப்பொங்கல் விழாவில் மாநகரசபை உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு பொங்கல் பொங்கி உழவர் திருநாளை கொண்டாடியுள்ளனர்.

நல்லிணக்க வாரத்தினை இவ்வாரத்தில் மாத்திரம் கடைப்பிடிக்காது பாடசாலை ரீதியாக மாணவர்கள் சாதாரண பாடத்திட்டம் போன்று தொடற்சியாக முன்னெடுக்க வேண்டும்- வி.சிவஞானசோதி (காணொளி)

Posted by - January 16, 2017

நாட்டின் பல்வேறு இன, மத, மொழிகளைச் சேர்ந்த அனைவரையும் பேதங்களின்றி ஒருங்கிணைந்து, நல்லிணக்கத்திணை எற்படுத்தும் செயற்பாடே தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரத்தின் நோக்கமாகும் என தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். வடமராட்சி பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் இன்று நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வரா நிகழ்வில் உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார். தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரத்தினை இவ்வாரத்தில் மாத்திரம் கடைப்பிடிக்காது பாடசாலை ரீதியாக மாணவர்கள் சாதாரண

24 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - January 16, 2017

ஹம்பாந்தோட்டையில் கலகம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 34 பேரில் சிலர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளார் அத்துரலீய ரத்தன தேரர்

Posted by - January 16, 2017

எந்தவொரு கட்சியையும் சாராது சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படவுள்ளதாக அத்துரலீய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

42 ஆயிரம் இராணுவத்தினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Posted by - January 16, 2017

யுத்த காலப்பகுதியில் இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய நூலகத்துக்கு ஒருநாள் நூலகரான சிறுமி!

Posted by - January 16, 2017

அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப் பெரிய நூலகத்திற்கு 4 வயது சிறுமி ஒருநாள் மட்டும் நூலகராக பணியாற்றியுள்ளார்.