24 பேருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

279 0

juvenile-offenders_0_1_1_2_0_0ஹம்பாந்தோட்டையில் கலகம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 34 பேரில் சிலர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, 10 பேருக்கு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஏனைய 24 பேரை எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.