கிளிநொச்சியில் கசிப்பு மீட்பு
கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்குட்பட்ட தருமபுரம் பொலிஸ் நிலையப் பிரிவில் உள்ள தருமபுரம் 08,ஆம் யூனிற் கிராமத்தின் காட்டுப்பகுதியில் சட்ட விரோதமா இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் சுற்றிவளைக்கப்பட்டு கசிப்புக் கோடா 252, லீற்றரும், கசிப்பு 41, லீற்றர் ஆகியவற்றுடன் கசிப்புக் காச்சுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்கள் கைப்பற்றப்பட்டதுடன், சம்பவ இடத்தில் வைத்து சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்ததுடன் கசிப்பு உற்பத்தி நிலையமும் நிர்மூலமாக்கப் பட்டுள்ளதாக தருமபுரம் பொலிஸ் நிலைய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று

