ஓமந்தையில் இருந்து இராணுவம் முற்றாக வெளியேறவில்லை!
ஓமந்தை இராணுவ முகாம் மற்றும் சோதனைச் சாவடி என்பன அமைந்திருந்த காணிகளை விட்டு இராணுவத்தினர் நேற்று வெளியேறியுள்ளனர்.
ஓமந்தை இராணுவ முகாம் மற்றும் சோதனைச் சாவடி என்பன அமைந்திருந்த காணிகளை விட்டு இராணுவத்தினர் நேற்று வெளியேறியுள்ளனர்.
மர்மப் படகில் வந்து தமிழகத்தின் தனுஷ்கோடியில் ஊடுருவிய இலங்கை இளைஞரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
தான் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் நீடிப்பதா.. இல்லையா.. என்பது குறித்த தீர்மானத்தை எதிர்வரும் 21ம் திகதி எடுக்கவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்பட்டமைக்கு எதிராக அந்த நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் 16ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆசிய வலயத்திற்கான பொலிஸ் பிரதானிகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜெயசுந்தர நேபாளத்திற்கு சென்றுள்ளார்.
வஸ்கமுவ தேசிய சரணாலய பகுதியில் அத்துமீறி நுழைந்த குழுவொன்றுக்கும், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாம்பன் தூக்குப் பாலத்திற்கு சென்று, தமிழர் தேசிய முன்னணி மற்றும் தமிழர் வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தக்கலையில் 20-ந்தேதி நடைபெறும் உங்களுடன் நான் நிகழ்ச்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்தித்து பேசுகிறார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல இடங்களில் போராட்டம் நடந்தது. 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பிரதமர் மேனுவேல் வால்ஸ் கன்னத்தில் அறைந்தவரை போலீசார் மடக்கிப் பிடித்து, கைது செய்தனர்.