அமெரிக்காவின் இரகசிய ஆயுதம்..!

Posted by - January 20, 2017

உலகின் பெரும் வல்லரசு நாடுகளாக இருக்க கூடிய அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா, பிரான்ஸ், சீனா உள்ளிட்ட நாடுகள் இன்று பல்வேறு துறையிலும் போட்டிப்போட்டு கொண்டிருக்கின்றன.

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை- ரணில்

Posted by - January 20, 2017

திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வங்காள விரிகுடாவிலேயே பிரதான துறைமுகமாக திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறுகின்ற உலக பொருளாதார மாநட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள பிரதரமர், இந்தியாவின் என்.டி.டீ.விக்கு வழங்கியுள்ள செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். திருகோணமலையின் திட்டமிடல் நடவடிக்கைகள் தற்போது சிங்கப்பூரினால் மேற்கொள்ளப்படுவதாகவும், அது நிறைவடைந்தவுடன் அந்தப் பிரதேசம் பாரிய சுற்றுலா

பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி பணம் பெற்றவர் கைது

Posted by - January 20, 2017

பிரதான பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி பணம் பெற்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள பிரதான பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக கூறி பெற்றோர்களிடம் பணம் பெற்றுக் கொண்ட நபர் கொழும்பு மோசடி விசாரணை அலுவலகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஐவரிடம் 30 இலட்சம் ரூபா பணம் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. கொழும்பு 13 இல் வசிக்கும் 52 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகநபரிடம் மேலதிக

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் கலந்துரையாடல்(காணொளி)

Posted by - January 20, 2017

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். வடக்கு மாகாண முதலமைச்சருக்கும், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்குமான இச்சந்திப்பு வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது.

டிரம்ப் பதவி ஏற்பு விழாவில் பாலிவுட் கலைஞர்கள் நடனம்!

Posted by - January 20, 2017

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.

தமிழகத்துக்கு ஆதரவாக கடும் குளிரிலும் சுவிஸ்வாழ் தமிழ் இளைஞர் படை!

Posted by - January 20, 2017

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக சுவிஸ்வாழ் தமிழ் இளைஞர் படை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் படுகொலை வழக்கு..! 3 வருடத்தின் பின் வெளிவந்த தகவல்!!

Posted by - January 20, 2017

தூய குடிநீரை பெற்றுத்தருமாறு கோரி கம்பஹா வெலிவேரிய பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயம் மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான வழக்கு 3 வருடங்களின் பின்னர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

Posted by - January 20, 2017

கொழும்பில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக டொனால்ட் ட்ரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஐந்து மானிலங்களுடன் தனித்தனி வர்த்தக உடன்படிக்கை!

Posted by - January 20, 2017

இந்தியாவுடன் எட்கா உடன்பாட்டைச் செய்துகொள்ளவுள்ள சிறீலங்கா அரசாங்கம் இந்தியாவின் ஐந்து மானிலங்களுடன் தனித்தனி வர்த்தக ஒப்பந்தங்களையும் செய்துகொள்ளவுள்ளது.