வெள்ளவத்தையில் சீனப் பிரஜை கைது!

229 0

525212571Arrestவெள்ளவத்தை பகுதியில் சட்டவிரோதமான முறையில் சிகரட் தொகை வைத்திருந்தவெளிநாட்டு பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் 5 மில்லியன் பெறுமதியான சிகரட் தொகை கடத்தியகுற்றச்சாட்டு தொடர்பிலேயே குறித்த வெளிநாட்டு பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், மான் தோல்,வல்லப்பட்டை உ்ட்பட சந்தனக்கட்டையும் குறித்த வெளிநாட்டுபிரஜையிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சீனாவை சேர்ந்த நபரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.