அடக்கு முறைக்கு எதிரான உணர்வுபூர்வமான போராட்டம் – வர்மா
இயற்கைக்கு நன்றி கூறும் திருநாள் தைப்பொங்கல் தமிழர்களின் வாழ்வோடு ஒன்றித்த தைப்பொங்கலுக்கு அடுத்த நாளை உழவுக்கு உதவிபுரிந்த காளைக்கும் கோமாதாவுக்கும் உரிய நாளாக தமிழ் மக்கள் கொண்டாடிவருகின்றனர்.

