இவ்வருட நடுப்பகுதியில் எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இந்தியாவுடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்(காணொளி)

288 0

downloadஎட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இந்தியாவுடனான ஒப்பந்தம் இவ்வருட நடுப்பகுதியில் கைச்சாத்திடப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறுகின்ற உலக பொருளாதார மாநட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள பிரதரமர், இந்தியாவின் என்.டி.டீ.விக்கு வழங்கியுள்ள செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை முழுமையாக பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகள் முடிவடைந்த பின்னர் ஐரோப்பாவுடன் பொருளாதார தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள இலங்கை எதிர்பார்த்திருப்பதாக ரணில் விக்கிரமசிங்க கூறினார்.