கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்று நினைத்தேன்: இந்திய வீரர் யுவராஜ்சிங் பேட்டி
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடலாம் என்று நினைத்ததாக இந்திய வீரர் யுவராஜ்சிங் கூறியுள்ளார். கட்டாக்கில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட 35 வயதான யுவராஜ்சிங் நிருபர்களிடம் கூறியதாவது:- அணியும், கேப்டனும் நம் மீது நம்பிக்கை வைக்கும் போது எப்போதும் தன்னம்பிக்கை வந்து விடும். என் மீது விராட் கோலி நிறைய நம்பிக்கை வைத்திருக்கிறார். இதே போல்

