அதுரலிய ரதன தேரர் மீது குற்றச்சாட்டு…

241 0

ob_d85868_rathana-theroநாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் ஒரு தனிப்பட்ட ஆட்சியாளரை உருவாக்குவதற்கு முயற்சி செய்து வருவதாக பிரஜைகள் அமைப்பு ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் உறுப்பினர் சமீர பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டுக்கு பிறகு ஜனநாயக விரோத ஆட்சியாளர்களுக்கு மக்களிடம் அனுமதி இல்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.