மெல்போர்ன் சிற்றூர்ந்து விபத்தில் மூன்று பேர் பலி

245 0

sj 500அவுஸ்திரேலியா மெல்போர்ன் நகரில் பயணித்த சிற்றூர்ந்து ஒன்று வீதியை விட்டு விலகி பாதசாரிகள் மீது மோதுண்டதில் 3 பேர் பலியாகினர்.

சம்பவத்தில் 20 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

வேக கட்டுப்பாட்டை மீறியமையே இந்த அனர்த்தத்திற்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை விக்டோரியா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.