ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் – சிறுவர், சிறுமிகளும் கலந்து கொண்டனர்

Posted by - January 22, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்றும் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சிறுவர்-சிறுமிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி மாணவர்கள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னை நகரில் மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் இரவு, பகலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதி வழங்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழக சட்டசபை நாளை கூடுகிறது – கவர்னர் உரையாற்றுகிறார்

Posted by - January 22, 2017

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. நாளை நடைபெறும் முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் உரையாற்றுகிறார்.

இந்தியாவுக்கு தலைமை தாங்கும் பண்பு தமிழர்களுக்கு இருக்கிறது – முன்னாள் நீதிபதி புகழாரம்

Posted by - January 22, 2017

ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ புகழாரம் சூட்டி இருக்கிறார். அதில் இந்தியாவுக்கு தலைமை தாங்கும் பண்பு தமிழர்களுக்கு இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார். தமிழ்நாட்டில், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரக் கோரி தமிழக மாணவர்கள், இளைஞர்கள் மாநிலம் முழுவதும் நடத்தி வரும் அறவழிப் போராட்டம் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூவை வெகுவாக கவர்ந்து உள்ளது. இதுபற்றி பேஸ்புக்கில் (முகநூல்) பதிவில் அவர் மனம் நெகிழ்ந்து

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் – சிறுவர், சிறுமிகளும் கலந்து கொண்டனர்

Posted by - January 22, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்றும் பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சிறுவர்-சிறுமிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்திறப்பு விழா

Posted by - January 22, 2017

தமிழக சட்டசபையில் ஜெயலலிதாவின் படத் திறப்பு விழாவை பிரமாண்டமான முறையில் நடத்துவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு தடைகளை கடந்து வந்த பாதை: முதல்-அமைச்சர் விளக்கம்

Posted by - January 22, 2017

ஜல்லிக்கட்டு தடைகளை கடந்து வந்த பாதை குறித்து முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு களம் – மெரினாவில் எழுச்சி குறையாத ஆர்ப்பாட்டம் நீடிப்பு

Posted by - January 22, 2017

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி சென்னை மெரினாவில் எழுச்சி குறையாத ஆர்ப்பாட்டம் நீடிக்கிறது. தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி சென்னை மெரினாவில் எழுச்சி குறையாத ஆர்ப்பாட்டம் நீடிக்கிறது. தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக நடைபெறவில்லை. இந்த ஆண்டு பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அனைவரும் நம்பிக்கையுடன் இருந்தார்கள். ஆனால், மத்திய அரசு கைவிரித்து விட்டது. இதையடுத்து அரசை நம்பி எந்த வித பிரயோஜனமும் இல்லை,

வயதான அரசியல் தலைவர்கள் விலக வேண்டும் – அமைச்சர் சரத் அனுமுகம

Posted by - January 22, 2017

வயதான அரசியல் தலைவர்கள் விலகி இளைஞர்களுக்கு இடமளிக்க வேண்டும் என அமைச்சர் சரத் அனுமுகம தெரிவித்துள்ளார். கலகொதவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தற்போது 65 தொடக்கம் 70 வயதுகளை கொண்டவர்களே அரசியல் கட்சிகளின் தலைவர்களாக இருக்கின்றனர். வேறு துறைகளில் வயதானவர்களுக்கு ஓய்வு வழங்கப்படுகின்றது. எனினும் அரசியலில் அவ்வாறு இல்லை. இது நாட்டுக்கு பாதிப்பான விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிக்குமார்கள் அரசியலில் இருந்து விலக வேண்டும் – பாலித ரங்கே பண்டார

Posted by - January 22, 2017

பிக்குமார்கள் அரசியலில் இருந்து விலக வேண்டும் என இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஆணமடுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்குகொண்ட அவர் இதனை குறிப்பிட்டார். சிறந்த மதிப்புள்ள பிக்குமார்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்கள். எனினும் இறுதியில் அவர்கள் தமது நற்பெயரை கெடுத்துக்கொண்டே அரசியலில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த நிலையில் பிக்குகள் தங்களது கௌரவத்தை பேண அரசியலில் ஈடுபடாது சமய தொண்டாற்ற வேண்டும் எனவும் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.

ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு குறைந்தளவான மக்கள் ஆதரவு – பீ.ஹெரிசன்

Posted by - January 22, 2017

ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கு குறைந்தளவான மக்கள் ஆதரவு இருப்பதன் காரணமாகவே அவர்கள் நுகேகொடையில் தமது கூட்டத்தை நடத்த முற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பீ.ஹெரிசன் இதனை குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை குறிப்பிட்டார். ஒன்றிணைந்த எதிர்கட்சியினருக்கு மக்கள் ஆதரவு இருக்குமாயின் காலிமுகத்திடலில் அவர்கள் தமது கூட்டத்தை நடத்தி காட்;ட வேண்டும் எனவும் அமைச்சர் சவால் விடுத்தார்.