அம்பகஸ்கமுவ பகுதியில் யானைத் தங்தங்களுடன் இருவர் கைது

Posted by - January 29, 2017

கல்கிரியாகம , அம்பகஸ்கமுவ பகுதியில் யானைத் தங்தங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யானைத் தந்தங்களை 20 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கே குறித்த நபர்கள் கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

என் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க முடியவில்லை!- நாமல் ராஜபக்ஷ

Posted by - January 29, 2017

தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் குறித்து தௌிவான சாட்சியங்கள் உள்ள நிலையிலும், அவர்களுக்கு எதிராக பொலிஸார் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இம் மாதம் மாத்திரம் 6508 டெங்கு நோயாளர்கள்

Posted by - January 29, 2017

இம் மாதத்தில் இலங்கையில் டெங்கு நோயாளர்கள் என சந்தேகிக்கப்படும் 6508 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக, தொற்று நோய் ஆய்வுப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரியங்கர பதவி நீக்கம்

Posted by - January 29, 2017

புத்தளம் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

ராணுவப்புரட்சியில் ஈடுபட்ட 40 துருக்கி ராணுவ வீரர்கள் ஜெர்மனியில் தஞ்சம்

Posted by - January 29, 2017

ராணுவப்புரட்சியில் ஈடுபட்ட 40 துருக்கி ராணுவ வீரர்கள் ஜெர்மனியில் தஞ்சம் அடைய மனு செய்துள்ளனர்.

நயினாதீவில் புதிதாக புத்தர்சிலையொன்றை பாதுகாப்பு அமைச்சர் திறந்துவைத்தார்!

Posted by - January 29, 2017

நயினாதீவில் மீண்டும் பௌத்த சின்னங்களை அதிகரித்து, அதனைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் சிறீலங்கா இராணுவத்தினர் செயற்பட்டு வருகின்றனர்.

மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக ஒரு வார கால அவகாசம் வழங்கினேன்

Posted by - January 29, 2017

மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக ஒரு வார கால அவகாசம் வழங்கி தான் வெளிநாடு சென்றதாக தெரிவித்துள்ள பிரதமர், அப்படியிருந்தும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அவரால் முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார். அநுராதபுரத்தில் இன்று(28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே, பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,ஜனவரியில் ஆட்சியைக் கைப்பற்றுவதாக கூறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு, அது முடியாமல் போயுள்ளது. இந்த நிலையில், அதை எதிர்காலத்தில் செய்யவுள்ளதாக மஹிந்த தெரிவிப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். அத்துடன்,

நெருக்கடி கொடுத்த சர்வதேசம்! தேர்தலை திடீரென நடத்திய மஹிந்த!

Posted by - January 29, 2017

சர்வதேசத்தின் பாரிய அழுத்தம் காரணமாகவே மஹிந்த முன்கூட்டியே ஜனாதிபதித் தேர்தலை நடத்தினார் என்று அமைச்சர் விஜிதமுனி சொய்சா தெரிவித்தார்.