ஜெயலலிதாவிற்கு செலவு செய்த அந்த குடும்பத்தார் யார்? – தீபா கேள்வி

Posted by - February 7, 2017

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர் குழுவினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தனர். அப்போது, ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது அவரது ஒட்டுமொத்த சிகிச்சைக்கு ரூ.5.5 கோடி செலவு ஆகியுள்ளதாகவும் அதனை அவரது உறவினர்கள் அளித்தனர் என்றும் கூறினர். இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, “ஜெயலலிதாவின் மருத்துவ செலவுக்கான ரூ.5.5 கோடியை நான் கொடுக்கவில்லை. சிகிச்சைக்கு செலவு செய்த

ராஜினாமா கடிதம் கொடுக்க நான் கட்டாயப்படுத்தப்பட்டேன் – பன்னீர் செல்வம்

Posted by - February 7, 2017

சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் பன்னீர் செல்வம் இரவு 9 மணியளவில் அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா நினைவிடம் முன்பு அமர்ந்து கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்தார். சுமார் 40 நிமிடங்களுக்கு மேலாக இந்த தியானம் நீடித்தது. இதனால் மெரீனாவில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் , செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ராஜினாமா கடிதம் கொடுக்க நான் கட்டாயப்படுத்தப்பட்டேன் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், தகுதியுள்ள யாரை வேண்டுமென்றாலும் முதல்வராக நியமிக்கலாம். அது நானாக

காத்­தான்­குடி மீரா­பா­லிகா மகா வித்­தி­யா­ல­யத்தில் மாணவன் ஒரு­வனை தாக்­கிய ஆசி­ரி­ய­ருக்கு விளக்க மறியல்

Posted by - February 7, 2017

மட்­டக்­க­ளப்பு காத்­தான்­குடி பொலிஸ் பிரி­வி­லுள்ள காத்­தான்­குடி மீரா­பா­லிகா மகா வித்­தி­யா­ல­யத்தில் மாணவன் ஒரு­வனை தாக்­கிய ஆசி­யரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்க மறி­யலில் வைக்­கு­மாறு மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்ற நீதிபதி எம்.கணே­ச­ராஜா உத்­த­ர­விட்டார். கடந்த முதலாம் திகதி காத்­தான்­குடி மீரா­பா­லிகா மகா வித்­தி­யா­ல­யத்தில் 3 ஆம் தரத்தில் கல்வி கற்கும் ரி.ஸம்றி அகமட் எனும் மாண­வனை வகுப்­பா­சி­ரி­ய­ரான எஸ்.ரஸீட் என்­பவர் பாட­சா­லையில் வைத்து தாக்­கி­யதில் அம் மாணவன் காயங்­க­ளுக்­குள்­ளான நிலையில் காத்­தான்­குடி ஆதார வைத்­தி­ய­சா­லையில்

யாரும் எதிர்பார்க்காத அரசியல் சக்தியொன்றை உருவாக்குவோம் – சாந்த பண்டார

Posted by - February 7, 2017

அடுத்த தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி யாரும் எதிர்பார்க்காத அரசியல் சங்கதிகளுடன் களமிறங்குவதாக அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார். கட்சி இரண்டாக பிரிவடையக் கூடாது என மக்கள் கருத்து உருவாகியுள்ளது, எனவே கூட்டு எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் கட்சியை விட்டு வெளியேறுவதாக கூற முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாம் SAITM தொடர்பில் நடுநிலையான கருத்தில் உள்ளதாகவும், எதிர்வரும் மார்ச் மாதத்தில் இளைஞர்களுக்கான அரசியல் கல்லூரியொன்று ஆரம்பிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்திரிக்காவுக்கு என்னிடம் நல்ல பதில் உள்ளது- மஹிந்த

Posted by - February 7, 2017

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தன்னைப் பற்றித் தெரிவித்துள்ள கருத்துக்கள் குறித்து பதிலளிக்கவே வேண்டும் என எதிர்பார்ப்பதாயின் தன்னிடம் அதற்குத் தேவையான நல்ல பதில்கள் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார். அவர் என்னைப் பற்றிக் கூறியுள்ளவற்றுக்கு நான் பதிலளிப்பேன். உடனடியாக பதிலளிக்குமாறு அவர் வேண்டுவாராயின் அதற்கும் நான் தயாராகவே உள்ளேன் எனவும் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி.

வவுனியாவில் அரச வேலை பெற்றுத்தருவதாக நிதி மோசடியில் ஈடுபட்ட தாதிய உத்தியோகத்தர் கைது

Posted by - February 7, 2017

வவுனியாவில் அரச வேலை பெற்றுத்தருவதாக நிதி மோசடியில் ஈடுபட்ட தாதிய உத்தியோகத்தர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா பொது வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக கடமையாற்றி வரும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த உத்தியோகத்தர் நான்கு பேரிடம் வைத்தியசாலையில் வேலை பெற்றுத்தருவதாக தெரிவித்து 120,000 ரூபாவினைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை இது தொடர்பாக பணம் கொடுத்த ஒருவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து, பொலிசார் சூட்சுமான முறையில் இன்று மாலை குறித்த தாதிய

தோட்ட தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்தமானது வெறும் கண் துடைப்பாகும்- தோட்ட தொழிலாளர்கள்(காணொளி)

Posted by - February 7, 2017

தோட்ட தொழிலாளர்களின் சம்பள ஒப்பந்தமானது வெறும் கண் துடைப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தோட்ட தொழிலாளர்களின் புதிய சம்பள உயர்வானது ஏமாற்றத்திற்குரிய விடயம் என்பது தோட்ட நிர்வாகங்களின் செயற்பாடுகளிலிருந்து தெரியவந்துள்ளதாக கூறி நானுஓயா உடரதல்ல தோட்ட தொழிலாளர்கள் இன்று மதியம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 730 ரூபாய் சம்பளம் என புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டு 590 ரூபாய் சம்பளத்தை தோட்ட நிர்வாகங்கள் வழங்கி வருவதன் மூலம் சம்பள ஒப்பந்தமானது வெறும் கண் துடைப்பு எனவும், இதனை வன்மையாக கண்டிப்பதாகவும்,

எழுக தமிழ் போராட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையைப் பலப்படுத்தும் போராட்டம்- சுரேஸ் பிரேமச்சந்திரன்(காணொளி)

Posted by - February 7, 2017

எழுக தமிழ் போராட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையைப் பலப்படுத்தும் போராட்டம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் பொதுச்செயலாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். கிழக்கில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள எழுகதமிழ் நிகழ்வு தொடர்பில் விழிப்புணர்வூட்டும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதன் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே சுரேஸ் பிரேமச்சந்திரன் இவ்வாறு தெரிவித்தார்

பூகோள கால மீளாய்வு குழுவினரின் மக்கள் கருத்துகளை கேட்டறியும் செயற்பாடு இன்று யாழில்!

Posted by - February 7, 2017

ஐநாவின் மனித உரிமைகள் பேரவையின் பூகோள கால மீளாய்வு குழுவினரின் மக்கள் கருத்துகளை கேட்டறியும் செயற்பாடு இன்று முற்பகல் 10.30 மணியளவில் நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

விமலின் மனைவியிடம் உதய கம்மன்பில கூறிய இரகசியம் அம்பலம்!

Posted by - February 7, 2017

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தார். எனவும் அவருடைய பிணை மறுக்கப்பட்டு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.